Thursday 19 June 2014

என் கோபம் சரியா என நீங்களும் சற்றே பொறுமையாக படித்து பார்த்து சொல்லுங்கள்


என் கோபம் சரியா என நீங்களும் சற்றே பொறுமையாக படித்து பார்த்து சொல்லுங்கள்

/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=
நாகரீக உலகிற்கு முன்னோடியாக திகழ்ந்து உலக அதிசயமாய் தன் இன விடுதலைக்காக வைராக்கியமாக தன் மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி,  பல ஆயிரம் மாவீரர்களின் உயிரை  கொடையாக தந்த எம் இனம் இன்று  பசியை போக்க  ஒருவேளை கஞ்சிக்காக கையேந்தி   பிச்சை எடுக்கின்ற அவல நிலைக்கு தள்ளபட்டது  தமிழனாக பிறந்த நமக்கெல்லாம் பெருத்த அவமானமே

உயிரை விலையாகக் கொடுத்து பெற்றிட நினைத்த எங்கள் சுதந்திர காற்றை உலகமே எட்டி உதைத்து தள்ளியது

சீனா,இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எனப் பல நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு ஒன்றுசேர்ந்து எம் இனத்தை சாகடிக் சபதம் ஏற்று
இந்த வல்லரசுகள் வஞ்சகம், துரோகம், காட்டிக்கொடுத்தல் என்று எல்லா துரோகத்தையும் செய்து எம் மக்களை கொன்று எம் மண்ணியில் ஆயிரமாயிரம் உயிர்களை புதைத்துவிட்டது முகவரி தடமே இல்லாமல் 


உலக வரைபடத்தில் ஈழம் எனும் நாட்டில் கொத்துகொத்தாக மனித இனத்தை கொன்றுகுவித்து ரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடிய போதும்  பல மாதங்கள்  பல ஆயிரம் தமிழ்பிள்ளைகள் பசியால் துடித்தபோதும், பல  உயிர்கள் பார்க்க நாதியற்று துடிதுடித்து செத்துபோனபோதும்  உலகத்தில் எவனுக்கும் எம் இனத்தின் அழுகுரல் கேட்கவில்லை

இலங்கையில் வெறும் 3 முஸ்லிம் சகோதர்கள்  தாக்கியதற்கு பதிலடி கொடுக்க உலக முஸ்லிம் சமுதாயமே ஒன்று சேர்ந்து எதிர்ப்புகுரல் கொடுக்கிறது இன்று

இந்த நாள் வரை கிட்டதட்ட 30வருட எம் இன மக்களின் சுதந்திர வேட்கை போராட்டத்தில் 5 லட்சம் தமிழ் உறவுகள் சாகடிக்கபட்டுள்ளனர் இதுவரை ஒரே ஒருமுறையாவது  இங்குள்ள இஸ்லாமிய இயக்கங்கள் ஏதும் வாய் திறந்ததில்லை ஆனால்

இப்பொது வெறும் 3 பேர்  தாக்கபட்டார்கள்  என்றவுடன் முஸ்லிம் சகோதர்களுக்கு கொதிப்பை பாருங்கள் ஒற்றுமையை பாருங்கள் சகோதரத்துவத்தை பாருங்கள்



கடந்த 30 வருடமாக 5 லட்சம் எம் உறவுகள் சாகடிக்கும்போதும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கொத்து கொத்தாக எம் இனத்தை கொன்றுகுவிக்கும்போதும் தமிழகத்தில் என்ன செய்ய முடிந்தது எங்கள் தமிழக அரசியல்வாதிகளால்


திரு, வைகோவினால் செயலலிதாவுடன் சேர்ந்து பழரசம் மட்டுமே அருந்த முடிந்து அன்று
/=/=/=/=/=/=
திரு, கருணாநிதியால் பதவி குடும்ப நலனுக்காக வெற்று உண்ணாவிரத நாடகம் நடத்த முடிந்தது
0//=/=/=/=/=/=/=
ஜாதியல் அரசியல்பிழைப்புவாதிகள் ராமதாஸ் நடிப்பு கோசமிட முடிந்து
/=/=/=/=/==
திருமாவளவன் பதவிசுகத்தைவிடமுடியாமல் காங்கிரஸ் காலை நக்கி அரசியல் பிழைப்பு செய்ய முடிந்தது
/=/=/=/=/=/=/=/=

ஈழ படுகொலையை முன் நிறுத்தி சீமானால் தனியாக ஒரு கட்சி துவங்கி இன்று அவரை நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் விட முடிந்தது
/=/=/=/=/=/=

கொளத்தூர் மணி தமிழருவி மணியன் பழ, நெடுமாறன் போன்றோர் எப்போதும் தமிழின விடுதலையை பற்றி பேசிகொண்டே யாருடனும் ஒற்றுமையாய் இணையாமல் சரியான இறுதி முடிவு எடுக்க திரணில்லாமல் வெற்று கோசமிட முடிந்தது


வேறு என்ன செய்ய முடிந்தது இவர்களினால்
 வெறும் வெற்று கோசத்துடன் வெற்று விளம்பரத்திற்காக அரசியல் பிழைப்புக்காக வெக்கம் ரோசம் மானம் இல்லாமல்  யார் காலை பிடித்து யாருக்காக பல் இழித்து  அரசியல் செய்யும் ஈன பிழைப்பு வாதிகள்தான் எங்கள் தமிழக அரசியல் வாதிகள் என நான் பகிரங்கமாக குற்றம் சுமத்துகின்றேன்

சிங்கள இனவெறியனுக்கு  தேவையான ஆயுதங்களைக் கொடுத்து இந்தியா சிங்கள அரசு யாருக்கும் தெரியாமல் பாஸ்பரஸ் குண்டுகளை போட்டு படுகொலையாய் எம் உறவுகளை கொன்று  எம் இனத்தையே அழித்துமுடித்துவிட்டது இலங்கை அரசு.

அதற்கு ஈரத் துணியைப் போட்டு முடியதற்கு துணைபோனவர்கள் இந்திய அரசும் தமிழக அரசியல்பிழைப்புவாதிகள் என நான் பகிரங்க குற்றசாட்டை சுமத்துகின்றேன் இதற்கு சாட்சி கடல் அன்னையும், பூமித் தாயும்தான் சாட்சி

மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுத்த வீர தமிழினமாக இருந்த இன போராளிகள்  ஈழத்தில் அங்கே
இன்றுவரை பல தில்லாலங்கடி வேலைகள் செய்து அரசியல் பிழைப்புக்காக  நடிக்கின்ற தமிழக அரசியல்வாதிகள் எங்கே

அழிந்துகிடக்கின்றன. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, ஆலயங்கள் என்று எதையும் விட்டுவைக்கவில்லை இன வெறி சிங்கள ராணுவம் கொடுமைகளால் இதற்கு தீர்வுதான் என்ன என யாராவது நாம் ஆராய்கின்றோமா அல்லது இதற்கு தீர்வுதான் என்ன என்று எந்த அரசியல்வாதிகளாவது சொன்னார்களா


ஒரு விடுதலைபுலிகளின் வீர மரணம் ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அவனின் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம்  அது ஒருநாள் நிச்சயம் உயிர்பெறும் ஈழமே  உயிராக  இலட்சிய நெருப்பாக  என்றுமே அணையாமல் இறுதி வடிவம் நிச்சயம் பெறும் ஒருநாள்

இந்த நவீன கணினி யுகத்தில்  21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய போராடிய எம் விடுதலைபுலிகளை நான் இன்றும் ஆதரிப்பேன் என்றும் ஆதரிப்பேன் எப்போதும் ஆதரிப்பேன்


இன்று வரை மிச்சமுள்ள தமிழின உயிரை. தன் சொந்த மண்ணைவிட்டு விரட்ட துடிக்கின்ற சிங்களவை இனம் இனி இருக்கவே கூடாது என்பதுதான் இறுதி தீர்வு

 பூமி பிளந்து பூகம்பம் வரவேண்டும்
/=/=/=/=/=/=

கடல் கோபம்கொண்டு, சிங்கள இனமே அழிய  வேண்டும் என்பதுதான்  என் சாபம்

நிச்சயம் நடக்கும்

தகவல் சிகா