என்னடா இவன் எப்ப பார்த்தாலும் யாரையாவது குறைசொல்லி திட்டிக்கிட்டு பதிவு எழுதுவதே இவனுக்கு வழக்கமாய் போச்சுனு நினைக்க வேண்டாம் என்ன செய்வது...
மதியம் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவதற்காக ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடவில்லை என
கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு தமிழனை கேனக்கிருக்கனாய் மாற்றி மதியம் பிரியாணி பொட்டலத்திற்காக கொடிபிடித்து ஆர்பாட்டத்தில் செய்வதை பார்க்கும் போது எல்லோரையும் திட்டி எழுதிட மனம் வருகிறது
இந்த கட்சிக்காரன் திருடன் என்றால்
அந்த கட்சிக்காரன் கலவானி
ஆக மொத்தம் இரண்டு கட்சிகளும் செய்ற வேலை ஒன்னு இதில் யாரை திட்டி என்ன ஆகப்போகுது போங்க,,,,,
எங்கள் தமிழ் உயர்வென சொல்லிச்சொல்லி நாம் வளர்ந்தோமைதவிர
குறைகளை களைந்தோமில்லை தமிழன் வளர்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும்.
சென்னையில் பல கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது அது எப்படித் தெரியுமா? அவசியம் தெரிஞ்சுங்க இணையத்திலும் செய்தித்தாள்களிலும் தன் கல்லூரி சுய விளம்பரம் தேடுவதற்காக சமத்துவ பொங்கல் என்ற பெயரில் நிஜ அடுப்பு நிஜ அடுப்பு மண் பானை வைத்தும் சேவிங் கிரீமை பானையில் பொங்கி வழிவதை வழிவதைப்போல் தடவியும் ஊர் மப்புக்கு விளம்பரம் தேடிட அனைத்து மாணவிகளும் குலவை சத்தம் என்ற பெயரில் ஒப்பாரி வைத்தும் சிறப்பாக கேவலப்படுத்தினார்கள் நம் தமிழ் பாரம்பரியத்தை வளர்த்தெடுக்கும் அறிவுஜீவிகள் வாழுகின்ற புனித பூமியில் அனைவருக்குக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்,,,,
கணினியில் எனக்குத்தெரிந்த போட்டாசாப், கோரல்டிரா, பேச்மேக்கர், அடோப் பிரீமியர், இவையனைத்தையும் மிகவும் வித்தியாசமாகவும், விளக்கமாகவும் பல விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக,,,
பல அயோக்கிய அரசியல்வாதிகளைப்பற்றியும், சமுதாயத்தில் எனக்குத் தெரிந்து நடக்கின்ற அவலங்களைப்பற்றியும் ஒளிவு மறைவின்றி துணிவுடன், ஆதாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தன் தவறுகளை திருத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நாகரிகத்தோடு, படுகேவலமாக விமர்சித்து பதிவு எழுதவுள்ளேன்.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும்
காட்சி மாறாத நிலையாய் தற்போது கவர்மென்ட் கக்கூஸ் கட்டுறதுமுதல் இப்போது வெகு ஜோராக ஊர் பள்ளிக்கூடங்களுக்கு சமைப்பதற்கு விறகு தள்ளுகிற ஆயாம்மா வேலைக்குகூட 2 லட்சம் வரை கூச்சமில்லாமல் கமிசன் வாங்கிகிட்டு சிறப்பாக அரசியில் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்ற இங்குள்ள சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நிறைந்து வாழுகின்ற பரந்து விரிந்த நம் பாரத தேசத்தில்
நம் நாடு நிச்சயம் வல்லரசாகப் போகிறது என பகலில் மட்டுமே கனவுகானச் சொன்ன ஒரு நேரத்தில் தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து அழகு பார்த்த, தற்போது கொலைகாரன் ராசபக்சேவுடன் சம்மந்தி விருந்து சாப்பிடப்போன நம்ம கூடங்குளம் அரசியல் தரகர் அப்துல்கலாம் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டாம். யார் எப்பொழுது மின்னஞ்சல் அனுப்பினாலும் உடன் பதில் அனுப்பிவிடுவாராம் கூடங்குளத்திற்கு ஆதரவாக செயல்படும் திரு,கலாம் அவர்கள்மீது நான் எழுப்பிய குற்றச்சாட்டும் ஒரு வேளை உணவுக்காக உணவகத்தின் பின்புறத்தில் எச்சில் இலைச்சோற்றுக்காக காத்திருக்கின்ற நம் பெருமை மிக்க பாரத தேசத்தைப்பற்றியும் கேள்விகளாக தொகுத்து சுமார் 40 கேள்விகளாக தயாரித்து அனுப்பிவைத்தேன் மின்னஞ்சலில், இவண் உண்மையில் கேனக்கிருக்கன் என நினைத்துவிட்டாரோ என்னவோ எவ்வித பதிலையும் காணோம். விரைவில் உங்களிடமும் எனது கேள்வி வந்தடையும் இந்த கேனக்கிருக்கனுக்கு உங்களிடம் உரிய பதில் கிடைக்குமென எதிர்பார்கின்றேன்,
எனது அடுத்த பதிவை படிக்குமுன்,,,
என்ற கதையாய் 50 சீட்டு கொடுத்திருந்தால் அன்புச் சகோதரியிடம் தன்மானத்தை அடகு வைக்கத் துணிந்த வை கோ /வை போற்றும் போர்படை தளபதிகளும்
பழமொழியை மெய்ப்பிக்கும் தன் கட்சிக்கு இத்துடன் ராமம் சாத்திக்கொண்ட ராமதாசைப் போற்றும் விசுவாசிகளும்
தமிழர்களுக்கு என்றால் கடிதம் எழுதுவதும்
தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லி விரைவதும்
என்ற சாதனையை நிகழ்த்திய நம் பெருமை மிக்க தன் கண் எதிரே 1 லட்சம் தமிழர்களை கொன்றபோது அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த பாக்கியத்தை பெற முடிந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் (கொ) கலைஞரின் உடன்பிறப்புகள் யாவரும் இனி என் பதிவுகளை படிக்குமுன் இரத்த கொதிப்பு மாத்திரை வாங்கி வைத்துக்கொண்டு படிக்க முயற்சி செய்ய எனது தாழ்மையான வேண்டுகோள்,,,,
கோபத்தோடு என்னை திட்டுவதற்கு தொடர்பு கொள்ள சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920
மதியம் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவதற்காக ஜெயலலிதா மாட்டுக்கறி சாப்பிடவில்லை என
கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு தமிழனை கேனக்கிருக்கனாய் மாற்றி மதியம் பிரியாணி பொட்டலத்திற்காக கொடிபிடித்து ஆர்பாட்டத்தில் செய்வதை பார்க்கும் போது எல்லோரையும் திட்டி எழுதிட மனம் வருகிறது
இந்த கட்சிக்காரன் திருடன் என்றால்
அந்த கட்சிக்காரன் கலவானி
ஆக மொத்தம் இரண்டு கட்சிகளும் செய்ற வேலை ஒன்னு இதில் யாரை திட்டி என்ன ஆகப்போகுது போங்க,,,,,
எங்கள் தமிழ் உயர்வென சொல்லிச்சொல்லி நாம் வளர்ந்தோமைதவிர
குறைகளை களைந்தோமில்லை தமிழன் வளர்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும்.
அன்று...
புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்பெண் வழிவந்த வீரம் செரிந்த நம் தமிழ் பரம்பரை வாழ்ந்தது
இன்று....
இணைய உறவுகளே!
கணினியில் எனக்குத்தெரிந்த போட்டாசாப், கோரல்டிரா, பேச்மேக்கர், அடோப் பிரீமியர், இவையனைத்தையும் மிகவும் வித்தியாசமாகவும், விளக்கமாகவும் பல விசயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு முன்பாக,,,
பல அயோக்கிய அரசியல்வாதிகளைப்பற்றியும், சமுதாயத்தில் எனக்குத் தெரிந்து நடக்கின்ற அவலங்களைப்பற்றியும் ஒளிவு மறைவின்றி துணிவுடன், ஆதாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தன் தவறுகளை திருத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நாகரிகத்தோடு, படுகேவலமாக விமர்சித்து பதிவு எழுதவுள்ளேன்.
தமிழகத்தில் ஆட்சி மாறினாலும்
காட்சி மாறாத நிலையாய் தற்போது கவர்மென்ட் கக்கூஸ் கட்டுறதுமுதல் இப்போது வெகு ஜோராக ஊர் பள்ளிக்கூடங்களுக்கு சமைப்பதற்கு விறகு தள்ளுகிற ஆயாம்மா வேலைக்குகூட 2 லட்சம் வரை கூச்சமில்லாமல் கமிசன் வாங்கிகிட்டு சிறப்பாக அரசியில் கொள்ளையடித்துக்கொண்டிருக்கின்ற இங்குள்ள சில அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நிறைந்து வாழுகின்ற பரந்து விரிந்த நம் பாரத தேசத்தில்
கொக்கே கொக்கே இறகு போடு
என்ற கதையாய்
நம் நாடு நிச்சயம் வல்லரசாகப் போகிறது என பகலில் மட்டுமே கனவுகானச் சொன்ன ஒரு நேரத்தில் தமிழர்கள் தலையில் தூக்கி வைத்து அழகு பார்த்த, தற்போது கொலைகாரன் ராசபக்சேவுடன் சம்மந்தி விருந்து சாப்பிடப்போன நம்ம கூடங்குளம் அரசியல் தரகர் அப்துல்கலாம் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டாம். யார் எப்பொழுது மின்னஞ்சல் அனுப்பினாலும் உடன் பதில் அனுப்பிவிடுவாராம் கூடங்குளத்திற்கு ஆதரவாக செயல்படும் திரு,கலாம் அவர்கள்மீது நான் எழுப்பிய குற்றச்சாட்டும் ஒரு வேளை உணவுக்காக உணவகத்தின் பின்புறத்தில் எச்சில் இலைச்சோற்றுக்காக காத்திருக்கின்ற நம் பெருமை மிக்க பாரத தேசத்தைப்பற்றியும் கேள்விகளாக தொகுத்து சுமார் 40 கேள்விகளாக தயாரித்து அனுப்பிவைத்தேன் மின்னஞ்சலில், இவண் உண்மையில் கேனக்கிருக்கன் என நினைத்துவிட்டாரோ என்னவோ எவ்வித பதிலையும் காணோம். விரைவில் உங்களிடமும் எனது கேள்வி வந்தடையும் இந்த கேனக்கிருக்கனுக்கு உங்களிடம் உரிய பதில் கிடைக்குமென எதிர்பார்கின்றேன்,
எனது அடுத்த பதிவை படிக்குமுன்,,,
இட்ட உறவு எட்டு நாளைக்கு
நக்குன உறவு நாளு நாளைக்கு ன்னு
திரியிற வெறு (திரு) மாவளவனின் வீராப்பு மிக்கவர்களும்
வெந்து கெட்டது முருங்கை
வேகாமல் கெட்டது அகத்தி என்ற கதையாய் 50 சீட்டு கொடுத்திருந்தால் அன்புச் சகோதரியிடம் தன்மானத்தை அடகு வைக்கத் துணிந்த வை கோ /வை போற்றும் போர்படை தளபதிகளும்
அருமையற்ற வீட்டில்
எருமைகூட குடியிருக்காதாம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் தன் கட்சிக்கு இத்துடன் ராமம் சாத்திக்கொண்ட ராமதாசைப் போற்றும் விசுவாசிகளும்
தமிழர்களுக்கு என்றால் கடிதம் எழுதுவதும்
தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லி விரைவதும்
என்ற சாதனையை நிகழ்த்திய நம் பெருமை மிக்க தன் கண் எதிரே 1 லட்சம் தமிழர்களை கொன்றபோது அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த பாக்கியத்தை பெற முடிந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் (கொ) கலைஞரின் உடன்பிறப்புகள் யாவரும் இனி என் பதிவுகளை படிக்குமுன் இரத்த கொதிப்பு மாத்திரை வாங்கி வைத்துக்கொண்டு படிக்க முயற்சி செய்ய எனது தாழ்மையான வேண்டுகோள்,,,,
கோபத்தோடு என்னை திட்டுவதற்கு தொடர்பு கொள்ள சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920