கரையான்களாய் அரிக்கிறது என் மனசு .....
குறிப்பு° இதில் சொல்லப்படும் கருத்துக்களில் இருந்து திரு, வை,கோ அவர்களுக்கு பொருந்தாது அவர் இதிலிருந்து தள்ளிவைக்கப்படுகிறார்
குறிப்பு° இதில் சொல்லப்படும் கருத்துக்களில் இருந்து திரு, வை,கோ அவர்களுக்கு பொருந்தாது அவர் இதிலிருந்து தள்ளிவைக்கப்படுகிறார்
கையின்றி காலின்றி
ஈழத்தில் எம் உறவுகள்
யாருமே உயிரின்றி! சிதறிக் கிடந்தபோது
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்து கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தபோதும்
எம் இன விடுதலைக்காக எதிரிகளின் ஒரு மயிரைக்கூட புடுங்க கூட தகுதியற்ற சூடு சொரணை வெக்கம் மானம் இல்லா கேடுகெட்ட தமிழக அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில் இன்னும்
புற்று வைக்கவில்லையே என்ற ஏக்கம் கலந்த ஆதங்கத்துடனும்
தமிழகத்தில் கட்டவிழ்க்கப்பட்ட கடத்தல்களுடனும
ஈழத்தில் எம் உறவுகள்
யாருமே உயிரின்றி! சிதறிக் கிடந்தபோது
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்து கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தபோதும்
எம் இன விடுதலைக்காக எதிரிகளின் ஒரு மயிரைக்கூட புடுங்க கூட தகுதியற்ற சூடு சொரணை வெக்கம் மானம் இல்லா கேடுகெட்ட தமிழக அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில் இன்னும்
புற்று வைக்கவில்லையே என்ற ஏக்கம் கலந்த ஆதங்கத்துடனும்
தமிழகத்தில் கட்டவிழ்க்கப்பட்ட கடத்தல்களுடனும
திட்டமிடப்பட்ட சித்ரவதைகளுடன் கூடிய கூலிப்படை கொலைகளும்
கணக்கில்லாமல் நடந்துகொண்டிருக்கின்ற இத்தருணத்தில் 100 ஆண்டு சாதனைகளை 1 வருடத்தில் செய்ததாக பீத்திக்கொண்டு வெட்கம் கெட்ட நாய்கள் மேடையில் பேசுவதை கேட்டபின்பே இந்த ஆதங்க கிருக்கல் எழுத தோன்றியது என் மனதில்,,
பணத்திற்கு ஆசைகொண்டு பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவா என்று பண்பாட்டை மறந்து கொஞ்சம்கூட கவலை இல்லாமல் கல்வி எனும் காசுபார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்
கல்தோன்றா காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று சுடுகாட்டிற்கு எம் தமிழ்மொழியை பாடை கட்டி தூக்கிச்செல்லும் வேலைகளை சிறப்பாய் செய்யுதும் தன் பிள்ளைகளை தனியர் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசு சம்பளம் வாங்கும் பெருமைமிக்க ஆசிரியர்கள் மறுபக்கம்
நமக்கென்று ஒரு நாடு தமிழனுக்கென்று ஒரு தேசம் என வீர களமாடிய எம்
இனம் இன்று பேசமுடியா முண்டங்களாக முள்கம்பிக்குள் முடங்கி
யாரும் கேட்பாரற்று முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட தகுதியற்ற முடவனாய் மறு பக்கம்
டெங்கு எனும் காய்ச்சலில் தமிழகத்தில் பல பஞ்சிளம் பிள்ளைகள்
இதோ பாருங்கள் என பாடையில் ஒரு பக்கம்
கட்டிளம் காளைகள் அரசு மதுக்கடையில், கஞ்சாவின் பிடியில் அடுத்த பக்கம்
வேலி என்று வேஷம் போட்டு
பயிர்களையே நாசம் செய்யும்
வெள்ளாடை போட்டுக்கொண்டு
வெட்கமின்றி மக்கள் சொத்தை
வெறியோடு ஆட்டைய போடும் அறிவற்ற மண்முட்டி ஓநாயி
குற்றவாளியாய் தேர்ந்தெடுத்த குற்றத்தை செய்துவிட்டோம் என தன் மனசாட்சியை வருந்தும் கூட்டம் மற்றொரு பக்கம்
மறதி எனும் வழிமுறைகளை வழக்கமாய்
புதைக்க தெரிந்த நமக்கு
இலகுவாய் கிடைக்கிறது இலவசம் என்று பேன் மிக்ஸி கிரைண்டர் என ஏங்கிடும் பாமர மக்கள் மறுபக்கம்
தமிழகத்தில் நான் என்று அகந்தையில் பலரும் பொய்கள் பல பேசி மற்றவர்களை எமாற்றி அன்பு கருணை பாசம் ஈகை தொண்டு இல்லாதவர்களாகவும் நம்பிக்கைத் துரோகிகளாகவும் மனிதநேயத்தை அழிந்துகொண்டு பாச உணர்வுகளும் இயல்பான நல்ல நெறிமுறைகளை மதிக்காமல் இவைகளை புதைத்துவிடும் கூட்டம் மறு பக்கம்
பணமே கதி பணமே குறி பணமே வாழ்க்கை என்று
சமுதாயத்தை சீரழிக்கும் கனவுகள் வளர்த்துவிட்டு அளவோடு ஆசைப்படு என்பது மாறி அத்தனைக்கும் ஆசைப்படு என்ற பாதைக்கு வழிகாட்டும் பெற்றோர்கள் மறுபக்கம்
அது மட்டுமல்ல தமிழகத்தில் யாருக்கு என்ன நடந்தாலும்
நமக்கென்ன இருக்கின்ற மக்கள் மறுபக்கம்
இப்படிபட்டவர்கள் நிறைந்து வாழுகின்ற இப் பூமி பந்தில்
நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
வாழ்வின் முகவரியை தொலைத்து
வேறு வழி தெரியாத முடிவுகளுடன் நான் ஒரு பக்கம் இருந்தாலும்
காயப்பட்ட உள்ளமாய் இந்த சமூகத்தை நினைத்து
கண்களில் காணல் நீராய் தினம் தினம் வருகின்ற
கண்ணீர்த் துளிகளை துடைத்துவிட்டு
அநீதிகளை அம்பலபடுத்தும் ஆயுதமாய் எனது கேனக்கிருக்கன் வலைப்பூ இனி இருக்கும் அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் புதைத்துவிட்டு வாருங்கள்,,,
எம் போராளிகளின் உயிர் தியாக வேட்கை உறங்கி போய்விடக்கூடாது
உணர்வுகளும் உரிமைகளுக்காக இனி கதறி அழுதது போதும்
கேடு கெட்ட தமிழக அரசியல்வாதிகளை நம்பி கலங்கி நின்றது போதும் இனியாவது நாம் இணைந்து ஒரு மாற்ற வழி காண ஏதேனும் வழி கிடைக்காத என ஏங்கிடும் உணர்வுமிக்க தமிழனாய் கேட்கிறேன் ,,வாருங்கள் இணைவோம் தமிழர்களாய்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மொழி மட்டும் இளமையாகவே இருக்கும்.. அந்த அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை..
தமிழ் மொழியின் இணையான கூறுகளாக முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.
**அப்படிப்பட்ட தமிழனின்,
கலாச்சாரம்
வாழ்க்கை முறை
கல்வி
கணிணித்திறமை
தனித்திறமை
விளையாட்டு
காதல்
வீரம்
கவித் திறன்
அனைத்தையும்
விவாதிக்கலாம்..
நல்ல சிந்தனைகள், வாழ்வில் முன்னேற உதவும் படைப்புகள், இன்னும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே..வாங்க
கணக்கில்லாமல் நடந்துகொண்டிருக்கின்ற இத்தருணத்தில் 100 ஆண்டு சாதனைகளை 1 வருடத்தில் செய்ததாக பீத்திக்கொண்டு வெட்கம் கெட்ட நாய்கள் மேடையில் பேசுவதை கேட்டபின்பே இந்த ஆதங்க கிருக்கல் எழுத தோன்றியது என் மனதில்,,
பணத்திற்கு ஆசைகொண்டு பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவா என்று பண்பாட்டை மறந்து கொஞ்சம்கூட கவலை இல்லாமல் கல்வி எனும் காசுபார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்
கல்தோன்றா காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று சுடுகாட்டிற்கு எம் தமிழ்மொழியை பாடை கட்டி தூக்கிச்செல்லும் வேலைகளை சிறப்பாய் செய்யுதும் தன் பிள்ளைகளை தனியர் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசு சம்பளம் வாங்கும் பெருமைமிக்க ஆசிரியர்கள் மறுபக்கம்
நமக்கென்று ஒரு நாடு தமிழனுக்கென்று ஒரு தேசம் என வீர களமாடிய எம்
இனம் இன்று பேசமுடியா முண்டங்களாக முள்கம்பிக்குள் முடங்கி
யாரும் கேட்பாரற்று முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட தகுதியற்ற முடவனாய் மறு பக்கம்
டெங்கு எனும் காய்ச்சலில் தமிழகத்தில் பல பஞ்சிளம் பிள்ளைகள்
இதோ பாருங்கள் என பாடையில் ஒரு பக்கம்
கட்டிளம் காளைகள் அரசு மதுக்கடையில், கஞ்சாவின் பிடியில் அடுத்த பக்கம்
வேலி என்று வேஷம் போட்டு
பயிர்களையே நாசம் செய்யும்
வெள்ளாடை போட்டுக்கொண்டு
வெட்கமின்றி மக்கள் சொத்தை
வெறியோடு ஆட்டைய போடும் அறிவற்ற மண்முட்டி ஓநாயி
குற்றவாளியாய் தேர்ந்தெடுத்த குற்றத்தை செய்துவிட்டோம் என தன் மனசாட்சியை வருந்தும் கூட்டம் மற்றொரு பக்கம்
மறதி எனும் வழிமுறைகளை வழக்கமாய்
புதைக்க தெரிந்த நமக்கு
இலகுவாய் கிடைக்கிறது இலவசம் என்று பேன் மிக்ஸி கிரைண்டர் என ஏங்கிடும் பாமர மக்கள் மறுபக்கம்
தமிழகத்தில் நான் என்று அகந்தையில் பலரும் பொய்கள் பல பேசி மற்றவர்களை எமாற்றி அன்பு கருணை பாசம் ஈகை தொண்டு இல்லாதவர்களாகவும் நம்பிக்கைத் துரோகிகளாகவும் மனிதநேயத்தை அழிந்துகொண்டு பாச உணர்வுகளும் இயல்பான நல்ல நெறிமுறைகளை மதிக்காமல் இவைகளை புதைத்துவிடும் கூட்டம் மறு பக்கம்
பணமே கதி பணமே குறி பணமே வாழ்க்கை என்று
சமுதாயத்தை சீரழிக்கும் கனவுகள் வளர்த்துவிட்டு அளவோடு ஆசைப்படு என்பது மாறி அத்தனைக்கும் ஆசைப்படு என்ற பாதைக்கு வழிகாட்டும் பெற்றோர்கள் மறுபக்கம்
அது மட்டுமல்ல தமிழகத்தில் யாருக்கு என்ன நடந்தாலும்
நமக்கென்ன இருக்கின்ற மக்கள் மறுபக்கம்
இப்படிபட்டவர்கள் நிறைந்து வாழுகின்ற இப் பூமி பந்தில்
நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
வாழ்வின் முகவரியை தொலைத்து
வேறு வழி தெரியாத முடிவுகளுடன் நான் ஒரு பக்கம் இருந்தாலும்
காயப்பட்ட உள்ளமாய் இந்த சமூகத்தை நினைத்து
கண்களில் காணல் நீராய் தினம் தினம் வருகின்ற
கண்ணீர்த் துளிகளை துடைத்துவிட்டு
அநீதிகளை அம்பலபடுத்தும் ஆயுதமாய் எனது கேனக்கிருக்கன் வலைப்பூ இனி இருக்கும் அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் புதைத்துவிட்டு வாருங்கள்,,,
எம் போராளிகளின் உயிர் தியாக வேட்கை உறங்கி போய்விடக்கூடாது
உணர்வுகளும் உரிமைகளுக்காக இனி கதறி அழுதது போதும்
கேடு கெட்ட தமிழக அரசியல்வாதிகளை நம்பி கலங்கி நின்றது போதும் இனியாவது நாம் இணைந்து ஒரு மாற்ற வழி காண ஏதேனும் வழி கிடைக்காத என ஏங்கிடும் உணர்வுமிக்க தமிழனாய் கேட்கிறேன் ,,வாருங்கள் இணைவோம் தமிழர்களாய்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மொழி மட்டும் இளமையாகவே இருக்கும்.. அந்த அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை..
தமிழ் மொழியின் இணையான கூறுகளாக முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.
**அப்படிப்பட்ட தமிழனின்,
கலாச்சாரம்
வாழ்க்கை முறை
கல்வி
கணிணித்திறமை
தனித்திறமை
விளையாட்டு
காதல்
வீரம்
கவித் திறன்
அனைத்தையும்
விவாதிக்கலாம்..
நல்ல சிந்தனைகள், வாழ்வில் முன்னேற உதவும் படைப்புகள், இன்னும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே..வாங்க
நன்றி
சிகா,
9047357920
சிகா,
9047357920
Nanpa siga... Ungal varigalil eruggum kovam,tamil n nesam anaithum muraiyanathe...
ReplyDeleteNamal mudium.. Ontru seruvom oru puthiya tamil dhesathi uruvagga...
Melum melum ungal karuthugalei pagirunga...
Nalei namathe....vanaggam